இந்தப் பாதயாத்திரைக் குழுவில் வயதானவர்களுடன் அதிகளவு இளைஞர்கள் பங்கேற்றுள்ளதுடன், இன்றிரவு இடம்பெறும் சந்நிதி முருகன் ஆலய கொடியேற்ற நிகழ்விலும் கலந்து கொண்டு, வேலையும் கோவிலில் ஒப்படைக்கவுள்ளதாகவும் தம்பசிட்டி மலையந்தோட்டம் முருகன் ஆலய பொருளாளரான பொ. சூரியகுமார் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
Post a Comment